இப்ப... உங்க வீட்டுல அம்மாவோ, அப்பாவோ, மகனோ, மகளோ, தம்பியோ, அண்ணனோ அல்லது தங்கச்சியோ பல் வலின்னு பல் மருத்துவர பார்த்து விட்டு வந்தால் நீங்க என்ன பண்ணுவிங்க? அட மொதல்ல என்ன கேட்பீங்க ...என்ன ஆச்சு ? இப்ப எப்படி இருக்கு? என்ன சொன்னாங்க ? ஒரு பரிவான விசாரிப்பு ...
எதனால் இந்த விசாரிப்பு? வலியோட இருக்கறவங்களுக்கும் இந்த மாதிரி விசாரிப்புக்கள் ஒரு இதமான உணர்வை கொடுக்கும் என்பதற்காகத்தானே .... ஒரு பரிவு , பாசம் , அன்பு , Care... இவற்றால்தானே...
என்னடா Blog ல முதல் பதிவே இப்படி ஆரம்பிக்கிறானே என்று நினைக்கலாம் . பல வலிகளின் சுருக்கமே பல் வலியானது.
அன்பு, பாசம், கருணை, ஆணவம், குரூரம்... இப்படி எல்லாமுமாய் இருக்கின்ற மனித மனதின் வழியே ஒரு பயணம்...
அனுபவமும் அலசலும் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment